தூத்துக்குடி: வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் ஆகியவற்றைப் போல், வீடு மற்றும் அலுவலகச் சுவர்களில் அழகுச்செடிகளை வளர்க்கும் செங்குத்து தோட்டம் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
செங்குத்து தோட்டம் அமைத்துக் கொடுப்பதை தொழிலாக மேற்கொண்டு வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த டி.விஜய் மணி (29). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்து முடித்தார். தற்போது, செங்குத்து தோட்டம் அமைக்கும் தொழில், அவரை இளம் தொழில் முனைவோராக மாற்றியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gODZXU2
via IFTTT