89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வாட்டர் பாட்டில் முதல் பிரிட்ஜ் வரை: கோடை வெப்பத்தைத் தணிக்கும் மண்பாண்டப் பொருட்கள் விற்பனை உயர்வு

வாட்டர் பாட்டில் முதல் பிரிட்ஜ் வரை: கோடை வெப்பத்தைத் தணிக்கும் மண்பாண்டப் பொருட்கள் விற்பனை உயர்வு

ஈரோடு: கோடையின் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மறுபக்கத்தில், கோடையின் வெப்பத்தை இயற்கையாகத் தணிக்கும் தன்மை கொண்ட மண்பாண்டங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

மண்பாண்டங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதனை நாடி வருவோரும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் கனகராஜ் கூறியதாவது;



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KNVvgEu
via IFTTT