89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பங்குனி உத்திர நாளில், குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!  வம்சம் தழைக்கும்; ஐஸ்வர்யம் கொழிக்கும்! 

பங்குனி உத்திர நாளில், குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!  வம்சம் தழைக்கும்; ஐஸ்வர்யம் கொழிக்கும்! 

ம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல செளபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் என்பது உறுதி. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். படையலிடுவோம். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும்!

ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாகத்தான் இருக்கும். நம் குலம் வாழையடி வாழையாக, வம்சம் வம்சமாக, பரம்பரை பரம்பரையாக ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டே வருவதுதான் குலதெய்வம். தலைமுறைகள் கடந்தும் நடந்துகொண்டிருக்கிற வழிபாடுதான் குலதெய்வ வழிபாடு என்பது!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QAnO1m
via IFTTT