ஒவ்வொருவரின் வாழ்விலும் உணவு, உடை, உறைவிடம் என மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த மூன்றிலும் மிக மிக முக்கியமானது உறைவிடம். வீடு என்பதுதான் பெரும்பாலானோரின் கனவாகவும் லட்சியமாகவும் ஆசையாகவும் இருக்கிறது.
ஒரு ஜாதகருக்கு சொந்த வீடு அமையுமா? எந்த இடத்தில் அமையும்? அவர் பிறந்த ஊரில் சொந்த வீடு அமையுமா? வசித்துக் கொண்டிருக்கும் ஊரில் சொந்த வீடு அமையுமா? வெளிநாட்டில் வீடு அமையுமா? எந்த திசையைப் பார்த்த வீடு அமையும்? என்பதெல்லாம்தான் நூற்றுக்கு தொந்நூறு பேரின் சிந்தனையாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w4v0Ds
via IFTTT