89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : லால்குடி சப்தரீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம்; 5 தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

லால்குடி சப்தரீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம்; 5 தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு சப்தரீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், 5 தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டு பங்குனி திருவிழா மார்ச் 17-ம் தேதி விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lUNiSB
via IFTTT