சுக்கிர வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுவோம். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி. மங்காத ஐஸ்வரியங்கள் அனைத்தையும் தந்தருளுவாள் தாயார்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். பெண் தெய்வங்களுக்கு உரிய தினங்கள். கிராம தெய்வங்களை வணங்குவதற்கு உரிய நாள். இந்தநாட்களில், அம்பாளை வணங்கி வருவது மிகுந்த நன்மைகளைத் தரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w4gNWP
via IFTTT