ஒவ்வொரு ராசிக்காரர்களும் வீடு மனை முதலான செல்வங்களைப் பெறுவதற்கு அந்தந்த தெய்வங்களை வணங்கவேண்டும் என்கிறார்கள். அப்படி வணங்கி வழிபட்டு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம்.
சொந்தவீடு என்பதுதான் பெரும்பாலான மக்களின் ஆசை, கனவு,, லட்சியம். குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து எப்படியாவது வீடு வாங்கிவிடவேண்டும் என்றும் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறிவிட வேண்டும் என்றும் உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31mcGaL
via IFTTT