89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’கர்மவினை கண்டு கலங்காதீர்கள்’ - சாயிபாபா அருளுரை

’கர்மவினை கண்டு கலங்காதீர்கள்’ - சாயிபாபா அருளுரை

இங்கே பிறப்புக்கு கர்மாவே காரணம். இறப்பு வரையிலான விஷயங்களுக்கு கர்ம வினைகளே ஆதாரம். கர்மவினைகளின் தாக்கத்தில் துவளாதீர்கள். கலங்காதீர்கள். நானிருக்கிறேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

’உனது கர்ம பலன்களில் இருந்தும் நீ செய்த பாவங்களில் இருந்தும் உன்னை முழுமையாக விடுவித்து விட்டேன். உனக்கு வேண்டியதை தகுந்த நேரத்தில் வழங்குவேன். நீ எதிர்பாராமல் இருக்கும் தருணத்தில் நீ நினைத்த சகலமும் உன்னை தேடி வரும்படி செய்வேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cmRpCR
via IFTTT