ராம மந்திரமும் அனும மந்திரமும் சொல்லி வந்து, ராம பக்த அனுமனை வணங்கி வந்தால், மனோ வலிமையைப் பெறலாம். மனதில் இருந்த குழப்பங்களையும் கவலைகளையும் களைந்து அருளுவார் ஜெய் அனுமன்.
வழிபாடுகளில் எளிய வழிபாடு என்று அனுமன் வழிபாட்டைச் சொல்லுவார்கள். வைஷ்ணவ ஆலயங்களில் அனுமனுக்கு தனிச்சந்நிதியே அமைந்திருக்கும். ஆலயங்களுக்குச் சென்று அனுமனை வழிபட்டு வந்தாலே எண்ணற்ற பலன்களை கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bFZx1Y
via IFTTT