பங்குனி மாதப் பிறப்பில் தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவோம். முன்னோர்களின் ஆசியைப் பெறுவோம்.
ஏராளமான வழிபாடுகள் இருக்கின்றன. ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். பரிகாரத் தலங்களுக்குச் சென்று வழிபடுவோம். இஷ்டதெய்வங்கள் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைத் தொடருவோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vk7jGK
via IFTTT