பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள கருடபுராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். .
நம் குடும்பத்தில் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்து வணங்குதல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும்போது இறந்தவரின் ஆன்மா பசியாலும் தாகத்தாலும் தவிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Q4p24P
via IFTTT