அஞ்சனை மைந்தன் என்றும் ராமபக்தன் என்றும் கொண்டாடப்படுகிற அனுமனுக்கு மூன்று மாலைகள் அணிவித்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். தொடர்ந்து அனுமனை தரிசித்து வந்தால், எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தடைகள் அனைத்தும் அகலும். குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் குடியேறும் என்பது ஐதீகம்.
மாசி மாதம் எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு உரிய விசேஷமான மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் மும்மடங்கு பலன்களைக் கொடுப்பவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qJgoFA
via IFTTT