89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிள்ளையார்... முருகன்... துர்கை

பிள்ளையார்... முருகன்... துர்கை

மாசி செவ்வாய்க்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி நாளில், பிள்ளையாரை வணங்குவோம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில், கந்தபெருமானை வணங்குவோம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கையை வணங்கிப் பிரார்த்திப்போம்.

மாசி மாதம் மகத்துவமான மாதம். வழிபாட்டுக்கான மாதம். பூஜைகள் செய்வதற்கும் ஹோமங்கள் நடத்துவதற்கும் உரிய மாதம். கலைகளையும் கல்வியையும் கற்றுக்கொள்ள உகந்த மாதம். இந்த மாதத்தில் எல்லா நாளும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. உரிய நாளில், அந்தந்த தெய்வங்களை வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தரவல்லது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3szKYTg
via IFTTT