89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எதிரிகளை பலமிழக்கச் செய்யும் பஞ்சமி திதி; வரம் கொடுப்பாள்; வளம் தருவாள் வாராஹி நாயகி! 

எதிரிகளை பலமிழக்கச் செய்யும் பஞ்சமி திதி; வரம் கொடுப்பாள்; வளம் தருவாள் வாராஹி நாயகி! 

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டு, உரிய மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை செய்தால், நம் எதிரிகளையெல்லாம் பலமிழக்கச் செய்வாள் என்றும் நமக்கு வேண்டும் வரங்களைத் தந்து, நம் வாழ்வை வளமாக்குவாள் என்றும் விவரிக்கின்றனர் ஆச்சார்யர்கள்.

சப்தமாதர்களில் ஒரு தேவதையாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. சொல்லப்போனால், சப்த மாதர்களில் மிக முக்கியமான தேவதையாகவும் மகா வலிமை பொருந்தியவளாகவும் போற்றப்படுகிறாள் ஸ்ரீவாராஹி தேவி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MEExPF
via IFTTT