நவக்கிரகங்களில் உள்ள முக்கியமான கிரகமாக சுக்கிர கிரகம் போற்றப்படுகிறது. சுக்கிர யோகமும் சுக்கிர அருளும் கிடைக்கவேண்டும் எனில் நவக்கிரகத்தை முடியும் போதெல்லாம் வலம் வர வேண்டும்.
ஒருவருக்கு வாழ்வில் சுக்கிர யோகம் என்பது மிக மிக அவசியம். வாழ்வில் என்ன நல்லது நடந்தாலும் ‘அவருக்கு சுக்கிர யோகம் அடிச்சிருப்பா’ என்றெல்லாம் சொல்வோம். சொல்லக் கேட்டிருப்போம். ஆக, வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும் அவற்றில் சுக்கிர பகவானின் அருளும் ஆட்சியும் அமைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38uo9c0
via IFTTT