மகா சிவராத்திரி நன்னாளில், வில்வாஷ்டகம் சொல்லி வில்வநாயகனான சிவபெருமானை வணங்குவோம். சகல காரியங்களிலும் வெற்றியைத் தந்தருளுவார் சிவபெருமான்.
மாசி மாதம் மகத்தான மாதம். மங்கல காரியங்களை நடத்துவதற்கு உண்டான மாதம். கலைகளையும் கல்வியையும் பயிலுவதற்கு உரிய மாதம். வேத பாராயணங்களையும் மந்திர ஜபங்களையும் கற்றறிவதற்கு உகந்த மாதம். ஹோமங்கள் செய்வதற்கு உரிய மாதம் என்றெல்லாம் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O8pG0I
via IFTTT