89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மகா சிவராத்திரி ;  விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!  

மகா சிவராத்திரி ;  விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!  

மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாரை விரதம் மேற்கொண்டு தரிசிப்பதும் வேண்டுவதும் மகா புண்ணியமும் உன்னதமான பலன்களும் தரக்கூடியது. இந்த விரதத்தை முறையே கடைப்பிடித்து ஈசனைத் தொழுவோம். 11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி.

சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான நாளாகப் போற்றப்படுகிறது மகா சிவராத்திரி. இந்த நாளில், சிவ பக்தர்கள் கடைப்பிடிக்கக் கூடிய மிக முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம் என்கின்றனர் சிவனடியார்கள். . சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்; கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38nGc3O
via IFTTT