89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஞாயிற்றுக்கிழமைகளில்... ஆதித்ய ஹ்ருதயம் சொல்வோம்!

ஞாயிற்றுக்கிழமைகளில்... ஆதித்ய ஹ்ருதயம் சொல்வோம்!

சூரிய பகவானை மனதார வேண்டுவோம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய பகவானுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்வோம். ஆதித்ய ஹ்ருத்யம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், கிரக தோஷங்கள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமானவர் சூரிய பகவான். எல்லா உயிர்களுக்கும் சக்தியை வழங்குபவர் இவரே. நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியனாக, சூரிய பகவானாக அமைந்திருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O5zjg3
via IFTTT