ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரைத் தேரில் காட்சி தந்த அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (பிப். 27) காலை இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uC1sMz
via IFTTT