ராமாஷ்டகத்தைப் படிக்கிறவார்களும், கேட்கிறவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். குடும்பத்தில் நிம்மதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர்.
’ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’ என்பதே வாழ்க்கைத் தத்துவம். இதனை வாழ்ந்து காட்டிய தெய்வமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான். ஸ்ரீராமபிரானை எப்போதெல்லாம் நினைத்து மனதார பிரார்த்தனை செய்கிறோமோ, அப்போதே நம் வாழ்க்கையை பூரணப்படுத்தி விடுகிறார் ஸ்ரீராமபிரான். அர்த்தமான வாழ்க்கையை நமக்குத் தந்தருளுகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OcBaQt
via IFTTT