கோமதி அம்பாளை தை வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் தரிசிக்கவேண்டும். எந்த வெள்ளியிலும் தரிசிக்கலாம் என்றாலும் தை வெள்ளி ரொம்பவே விசேஷமானது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
தென் தமிழகத்தில், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்கள், தங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைக்கு வைக்கும் பெயர்... கோமதி. சங்கரன்கோவிலில் இருந்துகொண்டு, அகிலத்தையே பரிபாலனம் பண்ணும் அரசியாகவே திகழ்கிறாள் ஸ்ரீகோமதி அன்னை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aDsLg7
via IFTTT