திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயரை துளசி மாலையோ வெற்றிலைமாலையோ சார்த்தி ஒன்பது வாரங்கள் பிரார்த்தனை செய்து வந்தால், இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகள் அனைத்தும் விலகும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திருச்சி மத்திய ரயில்வே ஸ்டேஷன் ஜங்ஷன் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறத்தில் ரயில்வே குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்தான் ஆஞ்சநேயர் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tEQS78
via IFTTT