அமாவாசை என்றதும் முன்னோர்கள் நினைவுக்கு வருவார்கள். முன்னோர்களை நினைக்கும் போது இரண்டு புண்ணிய க்ஷேத்திரங்கள் நினைவுக்கு வரும். ஒன்று... காசி திருத்தலம். வடக்கே உள்ளது. இன்னொன்று தெற்கே அமைந்துள்ள ராமேஸ்வரம்.
உலகில் எந்த மூலையில் இருந்தெல்லாமோ... ராமேஸ்வரம் நோக்கி வருவதும் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரையில் பித்ரு தர்ப்பண காரியங்களைச் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றனர் ராமேஸ்வரம் திருத்தலத்தின் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jCuer6
via IFTTT