முன்னோருக்கு உகந்த தை அமாவாசையில் தானங்கள் செய்வதும் முன்னோரை வணங்குவதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். இதுவரை பட்ட துன்பங்களிலிருந்தெல்லாம் நிம்மதியும் நிறைவும் பெற்று உயரலாம் என்பது ஐதீகம்.
அமாவாசை என்பது மிக முக்கியமான நாள். நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள். பித்ருக்களுக்கான முக்கியமான நாட்களில், அமாவாசை தினம் மிக மிக விசேஷமானது என்கிறது சாஸ்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aKXlok
via IFTTT