தை அமாவாசையில் முன்னோரை வணங்குவோம். அவர்களின் ஆசியைப் பெறுவோம்.
அமாவாசை என்பது நம் வாழ்வில் மிக முக்கியமான நாள். அமாவாசை நன்னாளில், எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது என்கிறது சாஸ்திரம். இதுவே அமாவாசை திதியைக் கொண்டாட முக்கியக் காரணமாகச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tJjlIP
via IFTTT