புண்ணியம் நிறைந்த தலம் என்றும் பழைமை வாய்ந்த தலம் என்றும் போற்றப்படுகிறது ராமேஸ்வரம். காசி, ராமேஸ்வரம் தலங்களில், வாழ்வில், இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் சென்று தரிச்க்க வேண்டும். அப்படி தரிசிப்பதும் முக்தி. முன்னோர் வழிபாட்டை இங்கே இந்தத் தலங்களில் செய்வதும் பாவங்களைப் போக்கும் என்பது உறுதி.
கடலுக்கு அருகில் உள்ள தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீராமநாத சுவாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tIL7oW
via IFTTT