தை கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்பாளை தரிசனம் செய்து பிரார்த்திப்போம். நமக்குள் சக்தியைக் கொடுத்தருளும் அம்மனை ஆராதிப்போம்.
செவ்வாயும் வெள்ளியும் அம்பாள் வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாட்கள். சக்தி என்று பெண் தெய்வங்களைச் சொல்லுகிறோம். பெண் தெய்வங்களையும் கிராம தெய்வங்களையும் வழிபட்டு வந்தால், குன்றாத வளமும் செல்வமும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rz2JBS
via IFTTT