89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாரியம்மன்களின் தலைவி சமயபுரத்தாள்! 

மாரியம்மன்களின் தலைவி சமயபுரத்தாள்! 


நம் மனதின் குறைகளை சமயபுரத்தாளிடம் அவளின் சந்நிதியில் நின்று முறையிட்டு மனதாரச் சொல்லி வேண்டிக்கொண்டால் போதும்... நம் குறைகளையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் வருத்தங்களையும் போக்கி அருளுவாள் சமயபுரத்தாள்!

உலகில் சக்தி பீடங்களின் தலைமையகமாகத் திகழ்வது காஞ்சிபுரம். தலைவியாகத் திகழ்கிறாள் காமாட்சி அம்மன். சக்தி பீடத் தலைவியாக காஞ்சி காமாட்சி அன்னை அருள்பாலித்து ஆட்சி செய்கிறாள். அதேபோல், உலகில் உள்ள மாரியம்மனின் தலைமை பீடமும் இருக்கிறது. அது... சமயபுரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36KPRjM
via IFTTT