தை சஷ்டியில் முருகப்பெருமானை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தந்திடுவான். மங்காத செல்வம் தந்து காத்திடுவான் ஞானக்குமரன்.
சைவ வழிபாடு என்பது போல, வைணவ வழிபாடு என்பது போல, முருக வழிபாடு என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். முருக வழிபாட்டை கெளமார வழிபாடு என்பார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39JXskS
via IFTTT