செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் வருகிற அற்புதமான இன்றைய நன்னாளில் (2ம் தேதி) ஸ்ரீவாராஹி தேவியை மனதார வழிபடுவோம். வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்வோம். நம் சஞ்சலமெல்லாம் போக்கி அருளுவாள். சந்தோஷத்தையெல்லாம் தந்திடுவாள்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். சக்திக்கு உரிய நாட்கள். அம்பாள் பல ரூபங்கள் எடுத்தவள் என்று போற்றுகிறது தேவி மகாத்மியம். அம்பாள் தன் சக்தியை பிரபஞ்சத்துக்கு ஒவ்வொரு ரூபமாக இருந்து வெளிப்படுத்தினாள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YCDdPG
via IFTTT