சுவாமிமலை திருத்தலத்துக்கு வருவோருக்கெல்லாம் சுவாமிநாத சுவாமியின் அருளும் பூமாதேவியின் அருளும் கிடைக்கப் பெறும் என்கிறது புராணம்.
புராணங்களில் திருவேரகம் என்று போற்றப்படுகிறது சுவாமிமலை திருத்தலம். திருவேரகம் என்றும் சுவாமிமலை என்றும் அன்றைக்கும் சொல்லப்பட்டு வந்திருப்பதற்கு அருணகிரிநாதரும் அவரின் பாடல்களுமே சாட்சியாக இருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NZcdI0
via IFTTT