சங்கரன் கோவிலுக்கு வந்து, சங்கரநாராயணரையும் கோமதி அன்னையையும் நாகர் சுனைகளையும் தரிசித்தாலே, கிரக தோஷங்களும் சர்ப்ப தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சைவமும் வைணவமும் இணைந்த தலம் என்று போற்றப்படுகிற மிக முக்கியமான க்ஷேத்திரம் சங்கரன்கோவில். சங்கர நாராயணர் எனும் திருநாமத்துடன் சிவனாரும் பெருமாளும் இணைந்திருந்து காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tD4Wy2
via IFTTT