89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி சோமவாரத்தில் சிவ தரிசனம்; மங்கலம் தருவார்; மாங்கல்யம் காப்பார்! 

மாசி சோமவாரத்தில் சிவ தரிசனம்; மங்கலம் தருவார்; மாங்கல்யம் காப்பார்! 

மாசி சோமவாரத்தில் சிவனாரைத் தரிசனம் செய்வோம். மங்கல காரியங்களைத் தந்தருள்வார். மாங்கல்யம் காத்து ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழச் செய்வார் ஈசன்.

சிவபெருமானை வழிபட எல்லாநாளும் உகந்தநாள்தான். என்றாலும் சிவபெருமானை ஒவ்வொரு விசேஷமான தருணங்களில் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37hfRUj
via IFTTT