மாசி சோமவாரத்தில் சதுர்த்தியும் இணைந்து வரும் அற்புத நாளில், ஆனைமுகனைத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் பிள்ளையார். விக்னங்களையெல்லாம் களைந்து காத்தருளுவார் விநாயகர்.
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் பிள்ளையாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறது புராணம். நம் வழிபாடுகளிலும் பிள்ளையாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலயங்களில், ஆகம விதிகளின் படியும் எந்தக் கோயில் இருந்தாலும் பிள்ளையார் சந்நிதி நிச்சயமாக அமைந்திருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3akAv7Q
via IFTTT