தை முதல் வெள்ளிக்கிழமை நன்னாளில், சக்தியாகிய அம்பிகையை, அம்மனைத் தரிசிப்போம். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் தேவி.
தை மாதம் வழிபாட்டுக்கு உகந்த மாதம். தை மாதத்தின் ஒவ்வொரு கிழமையும் விசேஷமானவை என்றும் இந்த நாட்களில், தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதும், தெய்வங்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதும் விசேஷமானவை என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3icxM2S
via IFTTT