தை வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை கண்ணார தரிசித்தாலோ, மனதார பிரார்த்தித்துக் கொண்டாலோ, மங்காத செல்வத்தையும் புகழையும் தந்தருளுவாள் சென்னை காளிகாம்பாள்.
சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவள் என்றும் கண் கண்ட தெய்வம் என்றும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sseT0w
via IFTTT