தை வெள்ளிக்கிழமையில், வீட்டுக்கும் நம் வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கும் மாலையில் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தை மாதத்திலும் வெள்ளிக்கிழமைகளிலும் கண்ணேறு கழித்தால், இதுவரை இருந்த தடைகள் விலகும், காரியத்தில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நல்லவற்றையெல்லாம் வழங்க கூடியதாக வழிபாடுகளும் பூஜைகளும் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3slX8zQ
via IFTTT