89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி கடைசி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு! 

மார்கழி கடைசி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு! 


மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி தாயாரை மனமுருக வேண்டுவோம். மங்கல வாழ்வு தந்தருளுவாள் தேவி. மங்காத செல்வம் கிடைக்கச் செய்வாள். சகல ஐஸ்வரியத்துடனும் சுபிட்சத்துடன் நம்மை வாழச் செய்வாள்.

சகல கல்யாண குணங்களுடன் திகழ்பவள் மகாலக்ஷ்மி தாயார். அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அவளின் திருக்கரங்கள், நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றன என்கின்றன ஞானநூல்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bgq0TY
via IFTTT