89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி கடைசி வெள்ளியில்... மகாலக்ஷ்மிக்கு பாயசம்! 

மார்கழி கடைசி வெள்ளியில்... மகாலக்ஷ்மிக்கு பாயசம்! 

மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி ஸ்லோகம் சொல்லுவோம். பால் பாயசம் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வேண்டிக் கொள்வோம். பால் பாயச நைவேத்தியம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வோம். சகல சுபிட்சங்களையும் தந்தருளுவாள் தாயார்.

வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். மகாலக்ஷ்மியின் ஆதிக்கம் நிறைந்தவர் சுக்கிர பகவான். நல்ல உத்தியோகம், அற்புதமான குடும்பம், வீடு வாசல் என்றிருப்பவர்களை ‘அவனுக்கு சுக்கிர யோகம் அடிச்சிருச்சுய்யா’ என்று சொல்வோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hRj4Om
via IFTTT