கஷ்டமும் நஷ்டமும் தீராதா என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும். நம்முடைய துக்கங்களையும் துயரங்களையும் போக்குகிற சக்தி வடிவமாகத்தான் துர்காதேவி அருள்பாலிக்கிறாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சக்தி எனப்படுபவள் பராசக்தி. அவள் தன்னில் இருந்து உருவாக்கிய சக்தியின் பிம்பங்கள் ஏராளம். அந்த சக்தியில் மிக முக்கியமானவள் துர்காதேவி. அதனால்தான் அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் நம்மை அரவணைக்கவும் அருள் தரவும் காத்துக்கொண்டிருக்கிறாள் துர்கை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3itt7cP
via IFTTT