எத்தகைய பிரச்சினைகளானாலும் அதை கந்தனிடம் வைத்து முறையிட்டால் போதும் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் முருகப்பெருமான். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சூரனை அழித்த முருகப்பெருமான், சூரனை மட்டுமல்ல... நம் நோயையும் வல்லமை கொண்டவர். நோய் தீர்க்கும் மருத்துவனாகவே திகழ்பவர். இம்மைக்கும் மறுமைக்குமாக அருளக்கூடியவர் முருகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Lzskv9
via IFTTT