இன்றைய நன்னாளில் (31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) சங்கடஹர சதுர்த்தி எனும் அற்புதமான நாளில், விநாயகப் பெருமானை தரிசிப்போம். வேண்டுவோம். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் விக்ன விநாயகர்.
முழுமுதற் கடவுள் என்று விநாயகப் பெருமான் போற்றப்படுகிறார். ஆனைமுகனை மனதார வேண்டிக்கொண்டால், நம் கஷ்டங்களையெல்லாம் போக்கியருளுவார். துக்கங்களையெல்லாம் நீக்கியருளுவார் பிள்ளையாரப்பன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oyka3v
via IFTTT