89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சுசீந்திர நாயகன்... பிரமாண்ட அனுமன்! 

சுசீந்திர நாயகன்... பிரமாண்ட அனுமன்! 


சுசீந்திர நாயகனாக, பிரமாண்ட ரூபத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார் அனுமன். சுசீந்திரம் அனுமனை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் ஈடேற்றிக் கொடுப்பார் அனுமன். சங்கடங்கள் அனைத்தையும் களைந்து அருளுவார்!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3buhtgk
via IFTTT