89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil :    சுந்தரபுருஷன்... சுந்தரகாண்டம்... அனுமன்! 

   சுந்தரபுருஷன்... சுந்தரகாண்டம்... அனுமன்! 

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ஹனுமன் ஜயந்தித் திருநாளிலும் அனுமனை மனதார வழிபடுங்கள். சுந்தர காண்டம் பாராயணம் செய்து வழிபடுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பார் அனுமன். பிரிந்த தம்பதியையும் ஒன்று சேர்த்து அருளுவார் ராமபக்த ஆஞ்சநேயர்.

உலகை இயக்கும் பஞ்ச பூதங்களையும் வெற்றி கண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் அனுமன். . பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கையைச் சென்றடைந்தவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமாதேவியின் மகளான சீதையைக் கண்டவர், ‘கண்டேன் சீதையை’ என்று உரைத்தவர். நெருப்பால் இலங்கை தேசத்தை நடுநடுங்க வைத்தவர் என்று பஞ்ச பூதங்களை வென்றவர் ஆஞ்சநேயப் பெருமான்!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38vFCRP
via IFTTT