இருமுடி கட்டும் போது தேங்காய் மற்றும் நெய்யால் நிரப்பப்படுவது குறித்தெல்லாம் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ விளக்கியுள்ளார்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இருமுடியுடன் செல்வார்கள். இருமுடியில் முக்கியமாக இருக்க வேண்டிய விஷயம். முத்திரைத் தேங்காய். இந்தத் தேங்காயில், இருமுடி கட்டுகிற தருணத்தில் நெய்யால் நிரப்புவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hL60dz
via IFTTT