89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகை;  விரைவில் தீரும் கடன் பிரச்சினைகள்! 

மைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகை;  விரைவில் தீரும் கடன் பிரச்சினைகள்! 

மைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகையைக் கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கடன் என்பது கர்மவினைகளால் ஏற்படுவது என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். ’தேவகடன், ரிஷி கடன், பித்ருக் கடன்’ என்று இந்த ஜென்மமே கடன்களால் பிறப்பெடுத்திருக்கிறது. இந்த வாழ்க்கையில், ஒருவர் இன்னொருவருடன் கடன் வாங்குவதும் வட்டிக்கு பணம் வாங்குவதும் முந்தைய கர்மவினைகளின் விளைவு என்று சொல்லப்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XdYDlx
via IFTTT