89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கண்ணீரைத் துடைப்பாள் சமயபுரத்தாள்! 

கண்ணீரைத் துடைப்பாள் சமயபுரத்தாள்! 

நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்... நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்!

நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம் திருத்தலம். கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், மகாகாளிபுரம், கண்ணபுரம் என்றூ சமயபுரத்துக்கு பல பெயர்கள் உள்ளன. ஆனாலும் சமயபுரம் என்பதே பிரபலமான பெயராகிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/397CquK
via IFTTT