அஷ்டமியில் பைரவாஷ்டம் பாராயணம் செய்து பைரவரை வணங்குங்கள். கஷ்டமெல்லாம் தீரும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டமெல்லாம் மாறி லாபம் பெருக்கித் தருவார் காலபைரவர்.
எந்தவொரு வழிபாடும் நம்மை வளப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் உண்டாக்கப்பட்டவையே. சக்தி மிக்க தெய்வத்திருமேனிகளை தரிசிப்பதும் வணங்குவதும் நம்மிடம் தீயசக்திகள் ஏதும் அண்டாமல் நம்மைக் காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3is1ssX
via IFTTT