அனுமனை வழிபட்டால், காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அனுமன், ஆஞ்சநேயர், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்கள் கொண்டிருந்தாலும் ராம பக்த அனுமன் என்று சொன்னால், அகம் குளிர்ந்து போவாராம்.
‘ஜெய் அனுமன்’ என்று சொன்னால், நம் குரலுக்கு ஓடிவந்து நமக்கு அருளக்கூடியவர் ஆஞ்சநேயர் பெருமான் என்கிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2N4LQjh
via IFTTT