89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சஷ்டியில் வேலவ தரிசனம்! 

சஷ்டியில் வேலவ தரிசனம்! 

சஷ்டியில் வேலவனை தரிசிப்போம். வேண்டியதையெல்லாம் தந்திடுவான் ஞானவேலன். தடைகளையெல்லாம் தகர்த்திடுவான் செந்தில்வேலன்.

ஆறுபடை வீடுகளின் நாயகன் முருகப்பெருமான். படைகளைத் திரட்டி அசுரக்கூட்டத்தை ஒழித்த வீராதி வீரன் என்று முருகக் கடவுளைப் போற்றுகிறது கந்த புராணம்.
ஆறுபடைவீடுகள் என்றில்லாமல், எண்ணற்ற திருக்கோயில்கள், சக்திவேலனுக்கு அமைந்திருக்கின்றன. செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bOEbzT
via IFTTT